உப பாண்டவம் [Uba pandavam]
Share:
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக்...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
இதிகாசங்கள் மாபெரும் சிகரங்கள் போன்றவை, அவற்றைக் கண்களால் பார்த்து மட்டுமே அறிந்து கொள்ள முடியாது. மலைகள் வளர்வதைப் போல மெளனமாக இதிகாசங்களும் வளர்ந்து கொண்டேயிருக்கின்றன. அதன் அக இயக்கம் ரகசியமானது. இதிகாசத்தினுள் நுழைவதற்கு எண்ணிக்கையற்ற பாதைகள் இருக்கின்றன. அதன் துவக்கம்,முடிவு என்பதெல்லாம் வெறும் கற்பனைப் புள்ளிகளே.
மகாபாரதம் இந்தியாவின் நினைவுத்திரட்டு, பலநூற்றாண்டு கால மனிதர்களின் நினைவும் ச்சுனவும் ஒன்று கலந்த மாபெரும் படைப்பு, காலத்தின் குரல் தான் கதையாக விரிகிறது.
ஒவ்வொரு நாவலும் அதற்கான விதியைக் கொண்டிருக்கிறது போலும், உபபாண்ட வலியும் அகத்துயரங்களும் கொண்ட தீவிர மன எழுச்சியால் எழுதப்பட்டது.
- Format:Paperback
- Pages:398 pages
- Publication:2013
- Publisher:விஜயா பதிப்பகம் (Vijaya Pathippagam)
- Edition:
- Language:tam
- ISBN10:
- ISBN13:9788184460841
- kindle Asin:8184460848
![உப பாண்டவம் [Uba pandavam]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1691546422l/15715578.jpg)

![மோகமுள் [Moga Mul]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1327812102l/5054443.jpg)






