தெய்வத்தின் குரல்: பாகம் 1 [Deivathin Kural: Part 1]
தெய்வத்தின் குரல் By Sri Kanchi Kamakodi Saraswathi Sankarachariya Swamigal aka Sri Shankaracharya...
Also Available in:
- Amazon
- Audible
- Barnes & Noble
- AbeBooks
- Kobo
More Details
தெய்வத்தின் குரல் By Sri Kanchi Kamakodi Saraswathi Sankarachariya Swamigal
aka Sri Shankaracharya Chandrasekharendra Saraswati Mahaswamigal
தெய்வத்தின் குரல் பாகம் 1
Deivathin Kural
பக்கங்கள் - 680
தெய்வம் பேசுமா? பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்து நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை பார்த்தது இல்லை; நாராயணனைப் பார்த்தது இல்லை – தேவை இல்லை; நாம் நம் குருவைப் பார்த்து விட்டோம்.
ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ – இதிகாசங்களையோ – வேதங்களையோ – தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழ
- Format:
- Pages: pages
- Publication:
- Publisher:
- Edition:
- Language:
- ISBN10:
- ISBN13:
- kindle Asin:B01NCNYI0E
![தெய்வத்தின் குரல்: பாகம் 1 [Deivathin Kural: Part 1]](https://s.gr-assets.com/assets/nophoto/book/111x148-675b3b2743c83e96e2540d2929d5f4d2.png)


![இறையுதிர் காடு [Iraiyudhir Kaadu]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1678069957l/48854315.jpg)

