தெய்வத்தின் குரல்: பாகம் 4 [Deivathin Kural: Part 4]

  1. home
  2. Books
  3. தெய்வத்தின் குரல்: பாகம் 4 [Deivathin Kural: Part 4]

தெய்வத்தின் குரல்: பாகம் 4 [Deivathin Kural: Part 4]

4.90 4 0
Share:

தெய்வத்தின் குரல் By Sri Kanchi Kamakodi Saraswathi Sankarachariya Swamigal aka Sri Shankaracharya...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

தெய்வத்தின் குரல் By Sri Kanchi Kamakodi Saraswathi Sankarachariya Swamigal

aka Sri Shankaracharya Chandrasekharendra Saraswati Mahaswamigal

தெய்வத்தின் குரல் பாகம் 4

பக்கங்கள் - 1031

தெய்வம் பேசுமா? பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். காஞ்சி மஹாஸ்வாமிகள் என்னும் அந்த ஒரு நடமாடும் தெய்வம் நமக்காகவே வாழ்ந்து நம் துயர் களைவதற்காகவே வாழ்ந்தது. இவர் நமக்கு ஆச்சார்யராக வந்தது அவரது கருணையே தவிர நாமோ நம் முன்னோர்களோ செய்த புண்ணியம் அல்ல. சிவனை நாம் பார்த்தது இல்லை; அம்பாளை பார்த்தது இல்லை; நாராயணனைப் பார்த்தது இல்லை – தேவை இல்லை; நாம் நம் குருவைப் பார்த்து விட்டோம்.

ஆச்சார்ய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ – இதிகாசங்களையோ – வேதங்களையோ – தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும்

  • Format:
  • Pages: pages
  • Publication:
  • Publisher:
  • Edition:
  • Language:
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:B01N4GF1X8

About Author

Chandrasekharendra Saraswati

Chandrasekharendra Saraswati

4.58 417 35
View All Books