அந்தரப் பூ [Antharapoo]

  1. home
  2. Books
  3. அந்தரப் பூ [Antharapoo]

அந்தரப் பூ [Antharapoo]

4.55 14 1
Share:

கல்யாண்ஜி எழுதிய கவிதைகளின் தொகுப்பு. “தொடர்ந்து...

Also Available in:

  • Amazon
  • Audible
  • Barnes & Noble
  • AbeBooks
  • Kobo

More Details

கல்யாண்ஜி எழுதிய கவிதைகளின் தொகுப்பு.

“தொடர்ந்து அவ்வப்போது முகநூலில் கவிதைகள் பதிவிட்டு வருகின்றேன். அதில் ஒரு கவிதை ‘அந்தரப் பூ’. எத்தனையோ வருடங்களுக்கு முன்பு, ‘பூ மலரக் காத்திருக்கும் செடியடி இரவில் / நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் / நழுவிப் போகும் / தானாக நிகழும் இது போன்ற விஷயங்கள்’ என்று எழுதியிருந்தேன்.
இந்த ‘அந்தரப் பூ’ என்ற சமீபத்திய கவிதையில். ‘மரத்தில், கிளையில், மஞ்சரியில் பார்த்தாயிற்று / கீழ்த்தூரில், மண்ணில் கிடப்பதையும் ஆயிற்று / வாய்க்க வேண்டும் காம்பு கழன்ற பின், தரை இறங்கு முன் / காற்றில் நழுவி வருமோர் அந்தரப் பூ காணல்’ என்று எழுதுகிறேன். ஒரு வேளை நட்சத்திரங்கள் பார்க்கப் படாமல் நழுவிப் போன கணம் தான் இந்த அந்தரப் பூ காணலின் முகமுமோ?!” - கல்யாண்ஜி

  • Format:
  • Pages: pages
  • Publication:
  • Publisher:
  • Edition:
  • Language:
  • ISBN10:
  • ISBN13:
  • kindle Asin:B08CVJ4L4Z

About Author

கல்யாண்ஜி

கல்யாண்ஜி

4.15 310 46
View All Books